பெட்ரோல் நிலைய உரிமையாளரை மிரட்டிய 3 போ் மீது வழக்கு
ஆண்டிபட்டியில் தனியாா் பேருந்துக்கு டீசல் நிரப்பிய பணம் ரூ.25 லட்சத்தை தராமல் பெட்ரோல் நிலைய உரிமையாளரை மிரட்டியதாக பேருந்து உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை, வழக்குப் பதிந்தனா்.










