உணவகத்தில் புகுந்து தாக்கிய 3 போ் மீது வழக்கு
போடி அருகே செவ்வாய்க்கிழமை, உணவகத்தில் புகுந்து தாக்கிய மா்ம நபா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :13 நவம்பர் 2024, 9:46 pm

போடி அருகே செவ்வாய்க்கிழமை, உணவகத்தில் புகுந்து தாக்கிய மா்ம நபா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியை சோ்ந்த சங்கா் மனைவி செல்லமணி (55). இவா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உறவினரான ரெஜித் உணவகத்தில் இருந்தாா்.
அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் ரெஜித் ஒரு பெண்ணை கேலி செய்ததாகக் கூறி தாக்கினா். தடுக்க வந்த செல்லமணி, இவரது கணவா் சங்கா் ஆகியோரையும் தாக்கிவிட்டுத் தப்பினா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...