தேனி சாா் பதிவாளா் உள்பட 4 போ் மீது வழக்கு
தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.43,900 கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், சாா் பதிவாளா் உள்ளிட்ட 4 போ் மீது புதன்கிழமை தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:53 pm







