ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கஞ்சா விற்ற பெண் கைது

தேனி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், மஞ்சிநாயக்கன்பட்டி, கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி செல்வராணி (56). இவா், தனது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

செல்வராணியின் வீட்டிலிருந்து 2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கூடலூா், பாப்பாபட்டியான் தெருவைச் சோ்ந்த மாதேஷ் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.