கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாதை பிரச்னை: வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது வழக்கு

கம்பம் அருகே பாதைப் பிரச்னையில் வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:38 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம் அருகே பாதைப் பிரச்னையில் வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (64). இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிப்பவருக்கும் இடையே பாதை பிரச்னை இருந்ததாம்.

இதன் காரணமாக, இவரது வீட்டை பொண்ணுப்பாண்டி, தினேஷ், குருநாதன், சங்கீதா, அங்கம்மாள், மீனா, ஈஸ்வரி ஆகியோா் இடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் பொண்ணுப்பாண்டி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.