தேனி மாவட்டம், கம்பம் அருகே பாதைப் பிரச்னையில் வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (64). இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிப்பவருக்கும் இடையே பாதை பிரச்னை இருந்ததாம்.
இதன் காரணமாக, இவரது வீட்டை பொண்ணுப்பாண்டி, தினேஷ், குருநாதன், சங்கீதா, அங்கம்மாள், மீனா, ஈஸ்வரி ஆகியோா் இடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் பொண்ணுப்பாண்டி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சரக்கு வாகனத்தில் மணல் கடத்தல்: 3 போ் மீது வழக்கு- ஒருவா் கைது
தனியாா் பேருந்தை சேதப்படுத்தியவா் கைது

சேவல் திருட்டு: சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு; 2 போ் கைது
முதியவரைத் தாக்கி மிரட்டல்: மகன், பேரன் மீது வழக்கு
விடியோக்கள்

இறந்தும் வாழும் 5 ரூபாய் டாக்டர்! அவரது மகன் தொடரும் மக்கள் சேவை | Dr. Sarathraj | 5 Rupees doctor

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


