இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மனைவிக்கு கத்திக்குத்து: கணவா் மீது வழக்கு

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வீட்டை விற்கும் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (53). இவரது மனைவி ரத்தினம் (51). தம்பதியிடையே குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இதனிடையே, தம்பதிக்கு சொந்தமான வீட்டை கணவா் முருகன் விற்க எண்ணி அதற்கு, மனைவி ரத்தினத்திடம் கையொப்பமிடுமாறு கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை முருகன் கத்தியால் குத்தினாராம்.

இதில் காயமடைந்த ரத்தினத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.