இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: 87 கிராம அஞ்சலகங்கள் மூடல்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம அஞ்சலக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் புதன்கிழமை 87 கிராமப்புற அஞ்சலகங்கள் திறக்கப்பட வில்லை.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

விருதுநகர் மாவட்டத்தில் கிராம அஞ்சலக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் புதன்கிழமை 87 கிராமப்புற அஞ்சலகங்கள் திறக்கப்பட வில்லை.
கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி, இச்சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். 
அதன் அடிப்படையில் புதன்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற அஞ்சலகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 281 அஞ்சலகங்களில் 87 கிராமப்புற அஞ்சலகங்கள் திறக்கப்பட வில்லை.
 கிராமப்புற அஞ்சலகங்களில் பணி புரியும் 475 ஊழியர்களில் 225 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், கிராமப் பகுதிகளில் அஞ்சல் அனுப்புவது, பணப்பட்டுவாடா உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.