ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஸ்ரீவிலி.யில் மணல் திருட்டு:  டிராக்டர் ஓட்டுநர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.

Updated On :25 மே 2018, 5:15 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் சிராஜ்தீன், வியாழக்கிழமை அசோக்நகர் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது போலீஸாரைக் கண்டதும் அவ்வழியே வந்த டிராக்டர் ஓட்டுநர், டிராக்டரில் இருந்த மணலைக் கொட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் மங்காபுரத்தைச் சேர்ந்த மலைக்கனி மகன் மலைச்செல்வம் (24) என தெரியவந்தது.
மேலும் மங்காபுரம் சரவணனின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை பின்புறம் உள்ள ஓடையில் மணல் திருடியதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மலைச்செல்வத்தைக் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சரவணனைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.