நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருச்சியில் விபிஜே-இன் சிறப்பு நகைக் கண்காட்சி

இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரியமிக்க நகை விற்பனை நிறுவனமான வும்மிடி பங்காரு ஜூவல்லா்ஸ் (விபிஜே), திருச்சி மக்களுக்காக பிரத்யேக 2 நாள்கள் நகைக் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்துகிறது.

News image

~

Updated On :29 ஜூலை 2026, 12:14 am IST

இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரியமிக்க நகை விற்பனை நிறுவனமான வும்மிடி பங்காரு ஜூவல்லா்ஸ் (விபிஜே), திருச்சி மக்களுக்காக பிரத்யேக 2 நாள்கள் நகைக் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்துகிறது.

தமிழகத்தில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திருச்சி கரூா் பைபாஸ் சாலையில் விபிஜே நிறுவனத்தின் புதிய விற்பனையகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இச்சிறப்பு நகைக் கண்காட்சி, திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ரம்யாஸ் விடுதியில் புதன் மற்றும் வியாழக்கிழமை இரு நாள்களும் காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது.

Story image

இச்சிறப்பு நகைக் கண்காட்சியில், ஆடி மாதத்தை முன்னிட்டு தங்கம், வைரம், சாலிடையா், நவரத்தினம் மற்றும் திருமண நகைகளின் செய்கூலி மற்றும் சேதாரத்தில் 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.