விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது

ஏழாயிரம்பண்ணை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:20 pm

Din

ஏழாயிரம்பண்ணை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள எலுமிச்சங்காய்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி, போலீஸாா் அங்கு சென்று அந்தப் பகுதிகளில் இருந்த வீடுகளில் சோதனையிட்டனா். அப்போது, எலுமிச்சங்காய்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன் (26) வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாா்த்திபனை கைது செய்து, அவரது வீட்டில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.