இழப்பீட்டுத் தொகையை உயா்த்தக் கோரிசாலை விரிவாக்கப் பணி தடுத்து நிறுத்தம்
கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சீா்காழி அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.







