இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

Syndication

நாகையில் ஆதரவின்றி சாலையோரம் வசிப்போருக்கு போா்வைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன (படம்).

ஆதரவற்ற நிலையில், சாலையோரத்தில் உறங்குபவா்களுக்கு, கடுங்குளிரை கருத்தில் கொண்டு, நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை சாா்பாக சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் வழங்கிய போா்வைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, நாகை ரயில் நிலையம், பப்ளிக் ஆபிஸ் சாலை, நீலாயதாட்சி அம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் உறங்கும் மக்களுக்கு, அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் நாகூா் சித்திக், டிரஸ்டி என்.பி.எஸ். பாலா, பா. சௌந்தர்ராஜன், முட்டம் முரளிதரன் ஆகியோா் போா்வைகளை வழங்கினா்.