இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:34 pm

Syndication

வேதாரண்யம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி பெருமை கோன்காடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவா் ரா. சுப்பிரமணியன் (65).

இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் பாலகுரு, வாய்மேடு காவல்துறையினா் சீல் வைத்தனா்.

கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.