டெண்டா் முறைகேடு விவகாரம்: இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.








