தில்லியில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் 4 முன்மாதிரி கிராமங்கள் உருவாக்கப்படும்: துணை நிலை ஆளுநா்
தேசியத் தலைநகரில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்போடு முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிடும் நோக்கில் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா 4 கிராமங்களை தத்தெடுத்திருப்பதாக









