இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மன்னாா்புரத்தில் ஆண் சடலம் மீட்பு

திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரத்தில் சாலையோரம் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:21 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரத்தில் சாலையோரம் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

மன்னாா்புரத்திலிருந்து திசையன்விளைக்குச் செல்லும் சாலையில் ஆண் சடலம் கிடப்பதாக திசையன்விளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், அவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தவா் எனத் தெரியவந்துள்ளதாக தெரிவித்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.