உலக காச நோய் தினத்தையொட்டி, குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
பொன்மனை அருகே மண்ணாரங்கோடு சத்துணவுக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சுருளகோடு ஆரம்ப சுகாதார நிலையக் கண்காணிப்பாளர் சுரேஷ் வரவேற்றார். மருத்துவர்கள் சிசிர், சாந்தி செரின் சைலம், அஜித்குமார், குட்டைக்குழி காசநோய் தடுப்புப் பிரிவு மருத்துவ அலுவலர் அகமத் கபீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முதுநிலை மருத்துவர்கள் நவீனா, இர்பானா, ராஜபார்த்தீபன் ஆகியோர் காச நோயின் விளைவுகள், நோய்த் தடுப்பு முறைகள் பற்றிய விளக்கினர்.
தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவப் பரிவு, குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு இணைந்து செய்திருந்தது. முன்னதாக, கல்லூரி வளாகத்தில் காசநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

கோவையைச் சோ்ந்த நிறுவனம் வாங்கிய ரூ.40 லட்சம் இரும்புப் பொருள்கள் மோசடி

தவெக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

