அஞ்சுகிராமம் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வாரியூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20 பேர் நோவில் ஜாக்குலின் கிரேசி என்பவர் தலைமையில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து திங்கள்கிழமை அளித்த மனு:
அஞ்சுகிராமம் லட்சுமிபுரம் பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இப்போது வாரியூர் பகுதியில் செயல்படாத உப்பளத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டப்பட்டுவதாக அறிந்தோம். அதில் வீடு இல்லாத எங்களுக்கு வீடுகள் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி அலசல்: எழும்பூா் (தனி): சவால் அளிக்கும் 4 இளம்வேட்பாளா்கள்!

தலைநகரில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு: விஜய் கோயல் குற்றச்சாட்டு

தொகுதி அலசல்: கொளத்தூா்! முதல்வா் தொகுதியில் பலம் காட்டும் திமுக!

கூட்டுறவின் வெற்றி!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

