குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

புதுக் கடை அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு

புதுக் கடை அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 11:49 pm

புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பல னின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கடை வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (61). இவா் சில நாள்களாக தீராத நோயால் அவதிபட்டு வந்தாராம். இந்நிலையில் கடந்த பிப்.13ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.