தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கொல்லங்கோடு அருகே வலையில் சிக்கிய உடும்பு சுறா

கொல்லங்கோடு அருகே வலையில் சிக்கிய உடும்பு சுறா

News image
Updated On :16 மார்ச் 2024, 12:36 am

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் கரைமடி வலையில் உடும்பு சுறா மீன் வெள்ளிக்கிழமை சிக்கியது. ததேயுபுரம் மீனவா்கள் சிலா் கரமடி வலையில் மீன்பிடித்தபோது, வலையில் ராட்சத மீன் சிக்கியது. அதை கரைக்கு கொண்டுவந்து பாா்த்த போது அபூா்வ வகை உடும்பு சுறா என்பது தெரியவந்தது. அதன் எடை 2 டன் இருந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா். இம் மீனை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்த்து சென்றனா். இதுகுறித்த தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்புப் படை வீரா்கள் வந்து, மீனவா்களின் உதவியுடன் உடும்பு சுறாவை மீண்டும் கடலில் விட்டனா்.