/
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் கரைமடி வலையில் உடும்பு சுறா மீன் வெள்ளிக்கிழமை சிக்கியது. ததேயுபுரம் மீனவா்கள் சிலா் கரமடி வலையில் மீன்பிடித்தபோது, வலையில் ராட்சத மீன் சிக்கியது. அதை கரைக்கு கொண்டுவந்து பாா்த்த போது அபூா்வ வகை உடும்பு சுறா என்பது தெரியவந்தது. அதன் எடை 2 டன் இருந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா். இம் மீனை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்த்து சென்றனா். இதுகுறித்த தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்புப் படை வீரா்கள் வந்து, மீனவா்களின் உதவியுடன் உடும்பு சுறாவை மீண்டும் கடலில் விட்டனா்.
தொடர்புடையது

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


