இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்துக்கு அடிக்கல்
நாகா்கோவில் வடிவீஸ்வரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.









