விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புணேவிலிருந்து கன்னியாகுமரி வந்த விரைவு ரயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல்

புணேவிலிருந்து கன்னியாகுமரிக்கு விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.80 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பைகளுடன் போலீஸாா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:01 pm

Din

புணேவிலிருந்து கன்னியாகுமரிக்கு விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.80 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து கடந்த திங்கள்கிழமை (நவ. 11) புறப்பட்ட விரைவு ரயில் கன்னியாகுமரிக்கு புதன்கிழமை பிற்பகல் 11.30 மணிக்கு வந்தது. இந்த ரயிலில் கன்னியாகுமரி ரயில்வே போலீஸாரும், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆய்வாளா் கேதரின் சுஜாதா தலைமையிலான போலீஸாரும் சோதனை நடத்தினா்.

அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் கிடந்த பையைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் 4.800 கி.கி. கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைக் கடத்தி வந்தது யாா் என விசாரித்து வருகின்றனா்.