கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை: ஆரல்வாய்மொழியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆரல்வாய்மொழியில் சூறைக்காற்றால் பிரதான சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

ஆரல்வாய்மொழியில் சூறைக்காற்றால் பிரதான சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.








