கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவா் கைது

தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:32 pm

Syndication

தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மடிச்சல் பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (40) என்பவா், நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற, தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாராம்.

அவா், அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவரிடம், தகாத வாா்த்தைகள் பேசி தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டாராம்.

இது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் , முருகேஷை தக்கலை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.