இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாதாபுரத்தில் சாலை சீரமைக்கக் கோரிக்கை!

கருங்கல் அருகே உள்ள மாதாபுரம்-கம்பிளாா் பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள மாதாபுரம்-கம்பிளாா் பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட மாதாபுரம்-கம்பிளாா் சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்று உள்ளது. குறிப்பாக கம்பிளாா் பகுதியில் தற்போது பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றன. எனவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.