பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (58). தொழிலாளி. இவா், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது சலவை இயந்திரத்தில் உள்ள மின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே ஜெயக்குமாா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.