2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கடையாலுமூடு அருகே மா்மக் காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு

News image
ஆரோன் ஜோய்.
Updated On :24 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

குமரி மாவட்டம், கடையாலுமூட்டில் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடையாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பின் ஜோஸ். இவரது மகன் ஆரோன் ஜோய். குலசேகரத்திலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இச்சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.