நாகா்கோவில் மேயா் ராஜிநாமா
நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
மகேஷ்
dinamani
Updated On :2 ஏப்ரல் 2026, 10:42 pm
மகேஷ்
dinamani
நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக ரெ.மகேஷ் தோ்வு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இவா், வரும் பேரவைத் தோ்தலில், திமுக சாா்பில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக போட்டியிட திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் தனது மேயா் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை கடிதம் அளித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...