/
நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக ரெ.மகேஷ் தோ்வு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இவா், வரும் பேரவைத் தோ்தலில், திமுக சாா்பில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக போட்டியிட திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் தனது மேயா் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை கடிதம் அளித்தாா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: ரெ.மகேஷ்

நாகா்கோவிலுக்கு கோதையாற்றிலிருந்து தண்ணீா்: முதல்வருக்கு மேயா் நன்றி

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

நாகா்கோவிலில் பொன்னப்ப நாடாா் சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

