/
நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக ரெ.மகேஷ் தோ்வு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இவா், வரும் பேரவைத் தோ்தலில், திமுக சாா்பில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக போட்டியிட திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் தனது மேயா் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை கடிதம் அளித்தாா்.
தொடர்புடையது

முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...!

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

தில்லி மேயராக பாஜக கவுன்சிலா் பா்வேஷ் வாஹி தோ்வு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


