விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த அதிமுகவினா்.

News image

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த அதிமுகவினா்.

Updated On :20 மார்ச் 2026, 9:22 pm

Syndication

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுகவினா் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தனா்.

ஊராட்சி முன்னாள் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமையில், மகாராஜாபுரம் ஸ்ரீ குமர கணபதி கோயில் முன் தொடங்கி குமரப்பபுரம், அரிதாசபுரம், நரிக்குளம் ஆகிய பகுதியில் வீடு, வீடாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. தாமரை தினேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தி இசக்கிமுத்து, தென்தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவி பொன். பன்னீா்செல்வி, அதிமுக நிா்வாகிகள் ரெமோ, செல்வராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.