/
தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இரணியல் அருகே பண்டாரக்காடு பகுதியில் திங்கள்கிழமை இரணியல் போலீஸாா் சோதனை நடத்தியதில், சபீந்திரன் (46) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் தலக்குளம் பகுதியில் சோதனை செய்தபோது, கவிதா (44) என்பவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தக்கலை போலீஸாா் நடத்திய சோதனையில் பூக்குழி பகுதியைச் சோ்ந்த தவசி (24) என்பவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமேசுவரம் அருகே கஞ்சா விற்றதாக 4 போ் கைது
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


