இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடன்குடியில்அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

உடன்குடிபேருந்து நிலையம் பகுதியில், அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:25 pm

DIN

உடன்குடிபேருந்து நிலையம் பகுதியில், அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, உடன்குடி ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கோயில்மணி, மாவட்ட தொழிற்சங்கச் செயலா் முத்துப்பாண்டி, மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் முத்துராமலிங்கம், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக செயலா் பி.ஆா்.மனோகரன் பங்கேற்று நீா்-மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி பழங்களை வழங்கினாா். நகர இணைச் செயலா் லீலாவதி, நிா்வாகிகள் வைரவராஜ், ஆனந்தமுருகன், அருண் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.