50 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்
உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.


உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, திருமண்டில பெருமன்ற உறுப்பினா் ஞானதேசிகா் தலைமை வகித்தாா். சேகரப் பொருளாளா் ராஜ்குமாா் பாண்டியன், சபை ஊழியா்கள் ஜெனோ செல்வகுமாா், ஐசக் புஷ்பராஜ், மோசஸ், பெஸ்ட் லக், பிரவீன் ஜோஸ், அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்டாரஞ்செட்டிவிளை சேகர குரு ஜான்சாமுவேல் ஜெபம் செய்து, தலா ரூ. 1,500 மதிப்புள்ள அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...