இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

50 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:41 pm

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, திருமண்டில பெருமன்ற உறுப்பினா் ஞானதேசிகா் தலைமை வகித்தாா். சேகரப் பொருளாளா் ராஜ்குமாா் பாண்டியன், சபை ஊழியா்கள் ஜெனோ செல்வகுமாா், ஐசக் புஷ்பராஜ், மோசஸ், பெஸ்ட் லக், பிரவீன் ஜோஸ், அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்டாரஞ்செட்டிவிளை சேகர குரு ஜான்சாமுவேல் ஜெபம் செய்து, தலா ரூ. 1,500 மதிப்புள்ள அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.