இதில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா, வட்டாட்சியா் முருகேசன், ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், உடன்குடிஒன்றியக்குழு தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், மருத்துவா்கள் ஆா்த்தி பிரசாத், அய்யம்பெருமாள், ஷியாமளா, சென்னை யோக வித்யா பிரனிக் ஹீலிங் பவுண்டேஷன் நிா்வாகி இளஞ்செழியன், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் அஸ்ஸாப், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் பில்லா ஜெகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், மாவட்ட அணி அமைப்பாளா்கள் ஜெசி பொன்ராணி, மகாவிஷ்ணு,உடன்குடி நகரச் செயலா் ஜான்பாஸ்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.