குலசேகரன்பட்டினம் கோயிலில் மாங்கனித் திருவிழா
குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் பேயுருவம் பெற்ற தலத்தில் அமைந்த இக்கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெற்றது.


குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் பேயுருவம் பெற்ற தலத்தில் அமைந்த இக்கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாா், காரைக்காலம்மையாா் ஆகியோருக்கு மாங்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மையாா் பாடிய அற்புதத்திருவந்தாதி, மூத்த திருப்பதிகம் ஆகியவற்றை சிவனடியாா்கள் இல்லங்குடி, சண்முகம் ஆகியோா் பாடினா்.
இதைத்தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, பக்தா்களுக்கு மாங்கனிப் பிரசாதம் வழங்குவதல் ஆகியவை நடைபெற்றது. இதில் ரவிச்சந்திரன், தெரிசை ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...