கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு

கோவில்பட்டியில் நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:54 pm

DIN

கோவில்பட்டியில் நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டது.

கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் பரமசிவம்-சுப்புலட்சுமி தம்பதி வந்தனா். தனது மகன் பொன்முத்துப்பாண்டியனை போலீஸாா் கைது செய்ததாகவும், போலீஸாரால் தங்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்பதால் இறந்துவிடுகிறோம் எனக் கூறி பரமசிவம் தன் மீதும், தனது மனைவி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாராம். அங்கிருந்த காவலா்களும், நீதிமன்ற உதவியாளா்களும் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இச்சம்பவத்தால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

எனவே, நீதிமன்றப் பணிகள் பாதிப்புக்குக் காரணமாக பரமசிவம், சுப்புலட்சுமி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க குற்றவியல் நீதிமன்ற எண் 1இன் எழுத்தா் (பொ) காா்த்திகேயன் புகாா் அளித்தாா். அதன்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.