தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கோ.வெ.நா. கல்லூரி ஆண்டு விழா

கோ.வெ.நா. கல்லூரி ஆண்டு விழா

Updated On :16 மார்ச் 2024, 4:14 pm

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 58-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னாள் மாணவரும், முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினருமான மருத்துவா் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்லூரி பருவத் தோ்வுகளில் முதல் 2 இடங்களைப் பிடித்தவா்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வேதியியல் துறை இணைப் பேராசிரியா் கோமதிசங்கரேஸ்வரி வரவேற்றாா். உதவி பேராசிரியா் கவிதாமஞ்சு நன்றி கூறினாா். சுயநிதி பாடப்பிரிவு: இக் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவுகளின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வணிகவியல் துறை உதவி பேராசிரியா் கவிதா வரவேற்றாா். தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவா் வீரலட்சுமி நன்றி கூறினாா்.