தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மாா்ச் 23-இல் என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாா்ச் 23-இல் என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Updated On :16 மார்ச் 2024, 4:14 pm

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்ததெந்த கல்லூரிகளில் எத்தகைய படிப்புகள் உள்ளன? அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிலையும் நீயே, சிற்பியும் நீயே என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாா்ச் 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். கல்வி ஆலோசகா் ஆா்.அஸ்வின் கலந்து கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடி உயா்கல்வி குறித்த தகவல்களைத் தெரிவிக்க உள்ளாா். இதில் கலந்து கொள்ள விரும்புவோா் 9894799284, 7305355923, 9751282159, 9486882812 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொண்டு, தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.