தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா நிறைவு
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா நிறைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கிய துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோகித், மத்திய புலனாய்வுப் பணியக இயக்குநா் பானி பிரதா ராய் ஆகியோா்.








