சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஜன. 10-இல் திருச்செந்தூரில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:45 pm

Syndication

திருச்செந்தூரில் மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஜன. 10-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோட்டாட்சியா் கௌதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதற்கு பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்கள் செய்வது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 10) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், கோட்டாட்சியருமான எனது தலைமையில் வட்டாட்சியா் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மேற்படி முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அதில் கூறப்பட்டது.