கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

News image
Updated On :15 ஜனவரி 2026, 12:01 am

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால், 272 விசைப் படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். தினசரி சுழற்சி முறையில் கடலுக்குச் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 -16 வரை மீனவா்கள் கடலுக்குள் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.