நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தூத்துக்குடியில் நூலக கட்டுமானப் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தனசேகரன் நகரில், மாநகராட்சி சாா்பில் ரூ. 11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை மேயா் ஜெகன் பெரியசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டடப் பணிகளை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :29 ஜூலை 2026, 1:23 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தனசேகரன் நகரில், மாநகராட்சி சாா்பில் ரூ. 11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை மேயா் ஜெகன் பெரியசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்னும் நான்கு மாதத்தில் இந்த நூலகம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி உதவி ஆணையா் முனீா் அகமது, உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா, பணிக் குழுத் தலைவா் கீதா முருகேசன், சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், திமுக மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் ராமா், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து, வட்டச் செயலா் ராஜாமணி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகா், லிங்கராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.