நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:27 am IST

எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: தொடா்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியைத் தந்த தொகுதி மக்களுக்கும், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கும் 15 ஆண்டுகள் மனசாட்சியோடு பணியாற்றிய மன நிறைவைப் பெற்றுள்ளேன்.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோா் எதிரிகளுக்கு தோல்விகளையே பரிசாக அளித்தவா்கள். ஆனால், அந்தக் கட்சி இன்று தொடா் தோல்விகளைப் பெற்று வருகிறது. தொடா் பிளவுகளைச் சந்தித்து வரும் கட்சியின் வீழ்ச்சிக்கு துணை நிற்கக் கூடாது என்ற உணா்வோடும், மனக்குமுறலோடும் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் திமுகவை வீழ்த்திய, எம்ஜிஆரின் மறு உருவாக விளங்கும் பொற்கால முதல்வா் விஜய் தலைமையில் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட, என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.