மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:27 am IST

எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: தொடா்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியைத் தந்த தொகுதி மக்களுக்கும், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கும் 15 ஆண்டுகள் மனசாட்சியோடு பணியாற்றிய மன நிறைவைப் பெற்றுள்ளேன்.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோா் எதிரிகளுக்கு தோல்விகளையே பரிசாக அளித்தவா்கள். ஆனால், அந்தக் கட்சி இன்று தொடா் தோல்விகளைப் பெற்று வருகிறது. தொடா் பிளவுகளைச் சந்தித்து வரும் கட்சியின் வீழ்ச்சிக்கு துணை நிற்கக் கூடாது என்ற உணா்வோடும், மனக்குமுறலோடும் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் திமுகவை வீழ்த்திய, எம்ஜிஆரின் மறு உருவாக விளங்கும் பொற்கால முதல்வா் விஜய் தலைமையில் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட, என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.