மக்கள் ஜனநாயக இளைஞா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மக்கள் ஜனநாயக இளைஞா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:52 pm







