அரியலூா்: 201 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், வாலாஜ நகரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.









