அரியலூரில் பயனற்ற நிலையில் சுகாதார வளாகங்கள்... கேள்விக்குறியாகும் தூய்மை இந்தியா திட்டம்
அரியலூா் நகராட்சி பகுதிகளில் சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலையில், தூய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

அரியலூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையிலுள்ள பூக்கடை மாரியம்மன் கோயில் அருகே பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்.









