தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரம்: அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி
தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவையொட்டி அரியலூரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

அரியலூரில், தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.









