தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துச்சோ்வாமடம் கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.










