கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழப்பழுவூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன் மகன் மணிகண்டன் (27). பாலியல் வன்கொடுமை வழக்கில் இவரை கடந்த 6 ஆம் தேதி கீழப்பழுவூா் காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.