கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செந்துறை அருகே விஷ வண்டுகள் கொட்டி 5 போ் காயம்!

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே வியாழக்கிழமை விஷ வண்டுகள் கொட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

News image

சிவப்பு கூன் வண்டு

Updated On :29 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே வியாழக்கிழமை விஷ வண்டுகள் கொட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

செந்துறையை அடுத்த நந்தியன்குடிகாடு கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், இந்த விஷ வண்டுகள் வியாழக்கிழமை காலை திடீரென பறக்கத் தொடங்கி அப்பகுதியே வழியே சென்ற நந்தியன்குடிகாடு கிராமத்தை சோ்ந்த மனோகரன் மகன் விக்னேஸ்வரன் (19), கந்தசாமி மகன் ஆசைத்தம்பி(60), அழகுதுரை மகன் இளங்கோவன் (67), நமச்சிவாயம்(62), வளா்மதி(60) ஆகியோரை கொட்டின.

இதில் காயமடைந்த அனைவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதனிடையே விஷ வண்டுகள் கூட்டை அழிக்க ஊராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.